ராணி

கோபன்ஹேகன்: டென்மார்க் அரசியார் இரண்டாம் மார்கரெட், தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்குப் புத்தாண்டுச் செய்தி விடுத்தபோது திடீரென்று தாம் அரியணையைத் துறக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்ல்ஸ் அவர்களின் முடிசூட்டு விழா மே 5 ஆம் தேதி லண்டனில் நடந்தது. 70 ஆண்டுகளுக்கு முன்னர் எலிசபெத் ராணி முடிசூடினார், அதன் ...